×

தெலங்கானா மக்களவை தேர்தல் பணி: 2,000 வீரர்கள் புறப்பட்டனர்

தெலங்கானா: தெலங்கானா மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து 2,000 ஊர்க்காவல் படை வீரர்கள் புறப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் மே 13-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சென்னையில் பணியாற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் 1,000 பேர் எழும்பூர் ஆர்.ஆர். மைதானத்தில் திரண்டனர். தெலங்கானாவில் இருந்து வந்த 23 பேருந்துகளில் சங்காரெட்டி மாவட்ட பாதுகாப்பு பணிக்காக 2,000 பேரும் புறப்பட்டனர்.

The post தெலங்கானா மக்களவை தேர்தல் பணி: 2,000 வீரர்கள் புறப்பட்டனர் appeared first on Dinakaran.

Tags : Telangana Lok Sabha election ,Telangana ,Chennai ,Lok Sabha ,Home Guard ,Chennai, Egmore RR ,
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...